லட்சுமிகடாட்சம் பெருக
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு குங்குமம் மஞ்சள் கிழங்கு மருதாணி விழுது கொடுத்து உபசரிக்க பாக்கியம், சந்தோஷம்,பொருள் வசதி பெருகும். அதிகாலை எழுந்ததும் வலது உள்ளங்கையை பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும். வைரம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாக்ஷம் உள்ளவருக்கே கிடைக்கும். நம் வீட்டைச் சேர்ந்த இந்த பொருட்களை விற்காமல் தவிர்ப்பது சிறந்தது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் தீபமேற்றி வைத்து திருமகளை வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் […]